×

சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய 5 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய 5 பேரின் மனுக்களை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கேட்டு ஈரோட்டை சேர்ந்த கிரிதர், சதீஷ்குமார், ரகு, சுரேஷ், பிரபு ஆகியோர் மனு செய்திருந்தனர். ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்று கூறி 5 பேர் மனுக்களை ஐகோர்ட் கிளை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


Tags : High Court ,Gokulraj ,persons ,Salem , Salem Engineering graduate, Gokulraj murder, bail, dismissal, High Court branch
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...