×

காஞ்சிபுரத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,247-ஆக உயர்வு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,247 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kanchipuram , Kanchipuram, 127 people, corona, number of victims 23,247
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...