விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அம்மா மருந்தகத்தில் ரூபாய் 64 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஷேக் மதார் என்பவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : robbery ,Srivilliputhur ,Virudhunagar District , Virudhunagar, Srivilliputhur, Amma Pharmacy, Rs. 64,000, robbery