×

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அம்மா மருந்தகத்தில் ரூ. 64,000 கொள்ளை!: மர்மநபர்கள் கைவரிசை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அம்மா மருந்தகத்தில் ரூபாய் 64 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த ஷேக் மதார் என்பவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : robbery ,Srivilliputhur ,Virudhunagar District , Virudhunagar, Srivilliputhur, Amma Pharmacy, Rs. 64,000, robbery
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...