×

திருச்சி திருவெறும்பூர் அருகே பாலியல் தொந்தரவுக்கு ஆளான திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே பாலியல் தொந்தரவுக்கு ஆளான திருநங்கை விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். காவலர் பயிற்சிப்பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் பாலியல் தொல்லை அளித்ததாக திருநங்கை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் விரக்தியில் திருநங்கை விஷம் குடித்தார்.

Tags : Tiruverumbur ,Trichy , Trichy, Thiruverumbur, sexual harassment, transgender, poisoning, suicide attempt
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...