×

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது தவறான நடைமுறையாகும்: ஐகோர்ட் கிளை

மதுரை: இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது தவறான நடைமுறையாகும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டு என்ற எண்ணத்தை இளையஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தியுள்ளனர் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags : misnomer ,branch ,India ,ICC , India, Cricket, Significance, Misconduct, ICC Branch
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...