சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அர்ச்சகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தியானம் செய்ய வேண்டும் என கூறி சிறுமியை அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. ஓராண்டுக்கு பின் சிறுமி அளித்த புகாரை அடுத்து அர்ச்சகர் சந்திரமவுலியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.