×

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் மங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல்!

பெங்களூரு: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25.45 லட்சம் மதிப்பு  உள்ள தங்கம் மங்களூரு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dubai ,Mangalore airport , Dubai, Rs 25.45 lakh, gold, Mangalore airport, confiscated
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...