×

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை : நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் சூரியிடம் மோசடி செய்ததாக  வீரதீர சூரன் பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குட்வால்  ஆகியோர் மீது அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் . வீரதீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு சம்பள பாக்கியை தர மறுத்த  தயாரிப்பாளர், நிலம் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.


Tags : Suri ,persons ,land , Actor Soori, Fraud case, producer, Police Filed Case
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!