×

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ நோயாளி தூக்கிட்டு தற்கொலை

தி.மலை: திருவண்ணாமலை பொன்னுசாமி நகரைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் (சந்திரவாசன்) நேற்று 7 ஆம் தேதி கொரோனோ தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 3 வது தளத்தில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags : patient ,Corono ,suicide ,Thiruvannamalai Government Medical College Hospital , Corono patient commits suicide by hanging himself at Thiruvannamalai Government Medical College Hospital
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...