×

இந்திய தரக்கட்டுப்பாடு முத்திரை பெற்ற மின்சாதன பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.: ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: இந்திய தரக்கட்டுப்பாடு முத்திரை பெற்ற மின்சாதன பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சென்னை ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்திய தரக்கட்டுப்பாடு முத்திரை பெறாத பொருட்களை விற்பனை செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Indian , Only Indian quality certified electrical products should be sold .: Collector Warning
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்