×

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 ரவுடிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சந்துரு என்பவரை கொலை செய்தவர்களை பழிவாங்கும் முயற்சியில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 6 பேரிடம் இருந்து பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Trichy , In Trichy, terror weapon, 6 rowdies, arrested
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...