×

தியாகி கடலூர் அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் ஜெயவீரன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தியாகி கடலூர் அஞ்சலை அம்மாளின் கடைசி மகன் ஜெயவீரன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திர தாகம் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஜெயவீரனின் மறைவால் இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளார்.


Tags : Jayaveeran ,Stalin ,death ,Tiyagi Cuddalore Anchal Ammal , Stalin mourns the death of Jayaweera, the last son of Tiyagi Cuddalore Anchal Ammal
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...