×

கரூர் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: கரூர் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன தேவைக்கு நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாசன விவசாயிகள், கால்நடை தேவைகளுக்காக நாளை முதல் 28-ம் தேதி வரை தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார். 20 நாட்களுக்கு மிகாமல் 224.64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.


Tags : Chief Minister ,opening ,reservoir ,Karur Athupalayam , Chief Minister orders opening of water from Karur Athupalayam reservoir
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...