விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி தேவேஷ்(4), லதா(11) ஆகியோர் இறந்துள்ளனர். அவர்களின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.