×

பெரியார் சிலை முன் நின்று புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமா?.: கி.வீரமணி கேள்வி

சென்னை: பெரியார் சிலை முன் நின்று புகைப்படம் எடுப்பது சட்டவிரோதமா? என்று தி.க.தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் தந்தை பெரியார் சிலை முன் நின்று புகைப்படம் எடுத்த 3 காவலரை இடமாற்றம் செய்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் கல்வி பெற வேண்டும், வேலை பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார் என கி.வீரமணி கூறியுள்ளார்.


Tags : Periyar , Is it illegal to stand in front of a statue of Periyar and take a photo?
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு