×

காணாமல் போய் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் 8 பேர் சென்னை விமான நிலையம் வருகை

சென்னை: காணாமல் போய் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் 8 பேர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்த மீனவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார். மியான்மரில் சிக்கிய காசிமேடு மீனவர்கள் 78 நாட்களுக்கு பின் சென்னை திரும்பியதாக அமைச்சர் தெரிவித்தார்.


Tags : fishermen ,Myanmar ,Chennai airport , Missing, in Myanmar, rescued fishermen, visit Chennai
× RELATED இலங்கை சிறையிலிருந்து...