×

தூத்துக்குடி குலசை தசரா திருவிழா கொடியேற்றம் 17-ம் தேதி தொடங்கும்.: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி குலசை தசரா திருவிழா கொடியேற்றம் 17-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி தொடங்கும் திருவிழா 27-ம் தேதி நிறைவு பெறும் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி கூறியுள்ளார். மேலும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


Tags : Thoothukudi Kulasai Dasara Festival ,announcement ,Collector , Thoothukudi Kulasai Dasara Festival flag hoisting will start on the 17th: Collector's announcement
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...