×

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பிரச்சார இயக்கத்தை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #Unite2fightcorona என்ற ட்விட்டர் பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார். நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போர் மக்களால் தொடங்கப்பட்டது என கூறினார். நமது ஒருங்கிணைந்த முயற்சி பல உயிர்களை காப்பாற்ற உதவியது என தெரிவித்தார்.


Tags : Modi ,campaign ,Corona , Corona, Awareness, Campaign Movement on Twitter, Modi
× RELATED பெண்களின் சக்திதான் எனக்கு...