×

திருப்பூர் மாவட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். பொங்கலூர் பிஏபி வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன. சேதுபதி, தேவி, சரண்யா ஆகியோர் வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தேவி என்பவரின் உடல் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் உடல்கள் மீட்கப்பட்டனர்.


Tags : Tirupur ,district , Tiruppur, drowned, dead, bodies, rescue
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...