×

சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் ஆளுநர் அஸ்வினி குமார் தற்கொலை

இம்பால்: சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் ஆளுநர் அஸ்வினி குமார் தற்கொலை கொண்டுள்ளார். மணிப்பூர், நாகலாந்து ஆளுநராக அஸ்வினி குமார் பதவி வகித்துள்ளார். கடந்த சில காலமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸ் குழுக்கள் மற்றும் ஐ.ஜி.எம்.சி.யின் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Tags : Aswini Kumar ,CBI ,suicide , CBI Former director and former governor Aswini Kumar commits suicide
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...