×

திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2014-ல் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே முசிறி கார்குடியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் 16 வயது மாணவியை கடத்திவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மாணவி தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து போலீஸ் சென்னையில் பழனிசாமியை கைது செய்தனர்.


Tags : Convict ,prison ,Dindigul ,sexual harassment , Convict sentenced to 14 years in prison for sexual harassment in Dindigul
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்