×

இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன்

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் அங்கொட லொக்கா உடலை எரித்ததாக பதிவான வழக்கில்  3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Tags : persons ,death ,Dada Angoda Lokka ,Sri Lankan , Sri Lanka Dada, Angoda Lokka, death
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது