×

நெல்லையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவுக்காக எந்த தொகையும் ஒதுக்கப்படவில்லை

நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்காக பிரத்யேகமாக எந்த தொகையும் ஒதுக்கப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உள்நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி உணவு வழங்கப்படுகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Nellai ,corona patients , Nellai , Corona, Hospital
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!