திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஆதிவாசி பழங்குடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ஊராட்சி உறுப்பினர் பாலாஜியை 45 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : Sexual harassment ,Kodaikanal ,Dindigul district , Dindigul , girl, harassment