×

திருப்பூர் மாவட்டம் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 3 பேரில் பெண் உடல் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 3 பேரில் பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. பொங்கலூர் PAP வாய்க்காலில் சேதுபதி, தேவி, சரண்யா ஆகிய மூவரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் தேவி என்பவரின் உடலை கொண்டாரம்பாளையம் பகுதியில் மீட்டுள்ளனர்.


Tags : persons ,district ,Tirupur , Tirupur, canal, woman, body, recovery
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...