×

மதுரை பெத்தானியாபுரத்தில் பாரத மாதா என்ற பெயரில் நிதிநிறுவனம் தொடங்கி மோசடி

மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் பாரத மாதா என்ற பெயரில் நிதிநிறுவனம் தொடங்கி மோசடி செய்துள்ளனர். பிரதமரின் கடன் உதவித் திட்டத்தில் நிதிப்பெற்று தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : institution ,Madurai Bethaniapuram ,Bharat Mata , Madurai, Financial Institution, Fraud
× RELATED ‘மருமகளே… மருமகளே… வா வா…’ பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜூ