கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இலவச மின்சாரம் பெற வெங்கடேசன் என்பவரிடம் லஞ்சம் பெற்ற தென்னரசி என்ற பொறியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.