×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க மனு

டெல்லி: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு அவசர மனு தாக்கல் செய்துள்ளார். 2021-ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Radhapuram , Petition to expedite the case related to the Radhapuram constituency re-count
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...