×

வேலூர் மாவட்டம் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் சுற்றுவட்டாரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த கோவிந்தசாமி, வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : doctors ,civilians ,Vellore district , Vellore, fake doctors, arrested
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...