×

திருவண்ணாமலையில் ரூ.3,500 லஞ்சம் பெற்ற நகராட்சி வரித் தண்டலர் கைது

திருவண்ணாமலை: ரூ.3,500 லஞ்சம் பெற்ற நகராட்சி வரித் தண்டலர் விக்கிரமன் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி மாற்றத்திற்காக பட்டாபி என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்தனர்.


Tags : Thiruvannamalai ,tax collector , Thiruvannamalai: Municipal tax collector arrested for accepting bribe of Rs 3,500
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...