புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் சங்கரபாணி ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞர் காயங்களுடன் மீட்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அரவிந்த் என்ற இளைஞர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.