×

உ.பி.யில் ராகுல்காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து காரைக்காலில் அமைச்சர் உண்ணாவிரதம்

காரைக்கால்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காரைக்காலில் அமைச்சர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். புதுச்சேரி மாநில கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Tags : Karaikal ,UP ,attack ,Rahul Gandhi , UP , Rahul Gandhi, Minister, Fasting
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...