×

கிசான் முறைகேடு.:புதுக்கோட்டையில் தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ.1.40 கோடி வசூல்

புதுக்கோட்டை: கிசான் முறைகேடு திட்டத்தில் புதுக்கோட்டையில் தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து ரூ.1.40 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 9,750 போலி பயனாளிகள் கண்டறியப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.2.30 கோடியை வசூலிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.


Tags : Pudukkottai , Kisan scam: Pudukottai collects Rs 1.40 crore from ineligible beneficiaries
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...