×

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் பேட்டி

டெல்லி: மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.20,000 கோடி இன்றிரவு விடுவிக்கப்படும் என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். ஏற்கனவே குறைவாக ஜி.எஸ்.டி பங்கை பெற்றுள்ள மாநிலங்களுக்கு ரூ.24,000 கோடி பிரித்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : states ,Union Finance Minister , GST, Union Finance Minister, Interview
× RELATED ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை...