×

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 62 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6,25,391 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 62 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 9,846 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,572 பேர் குணமடைந்தனர், மொத்தம் 5,69,664 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,deaths , Corona, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...