×

திருக்கோவிலூர் மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிகள் குதறிய சம்பவத்துக்கு நோட்டீஸ்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிகள் குதறிய சம்பவத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர், கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : incident ,deceased ,Tirukovilur Hospital , Notice of incident in which rats jumped on the body of the deceased at Tirukovilur Hospital
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...