டெல்லி: நாடு முழுவதும் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கையாள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. அக்.15 முதல் பள்ளி திறப்பு தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.