×

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்புவது தொடர்பாக பிரிட்டன் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரியவில்லை: மத்திய அரசு

டெல்லி: விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்புவது தொடர்பாக பிரிட்டன் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசு விஜய் மல்லையா குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 


Tags : government ,British ,Vijay Mallya ,India , Vijay Mallya, Government of India, UK, Unknown, Central Government
× RELATED எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான...