×

தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி: தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த 2 பேரிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. சரணடைந்த திருமணவேல், முத்துக்கிருஷ்ணனிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிசிஐடி, டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : persons ,CBCID ,Selvan , In Thattarmaddam, Selvan, murder, CPCIT, investigation
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...