×

ஸ்ரீநகர் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்எஃப் வீரர்களின் முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.


Tags : CRPF ,soldiers ,Srinagar ,attack , Srinagar, CRPF soldiers, 5 injured in attack
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை