×

நெல்லை அருகே 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் சரண்

நெல்லை: நாங்குநேரில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் மாடசாமி என்பவர் தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மறுகால்குறிச்சியில் சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் செப்.26-ல் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொல்லப்பட்டனர்.


Tags : murder ,Nellai ,women , One surrenders in the case of the murder of 2 women near Nellai
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...