×

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருமலைநம்பி என்பவர் தற்கொலை முயற்சி

நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருமலைநம்பி என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். சொத்து பிரச்சனை காரணமாக உடன் பிறந்தவர்கள் ஏமாற்றியதாக பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


Tags : Thirumalai Nambi ,suicide ,Office ,Nellai District Collector , Nellai, office, Thirumalai Nambi, suicide attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை