குற்றம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தில் 8 லட்சம் கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Oct 05, 2020 கொள்ளை நிறுவனம் முதுகுளத்தூர் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள வயா என்ற நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டில் அதிசயங்கள் நடக்கும்’ என்று மந்திரவாதி கூறியதால் 2 மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி: சித்தூர் அருகே பேராசையால் கொடூரம்
கொரோனா காலத்தை பயன்படுத்தி ஆன்லைனில் போலி வாகன காப்பீடு தயாரித்து ரூ.3 கோடி நூதன மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது; 133 சவரன், ரூ.9.54 லட்சம், கார் பறிமுதல்