×

திண்டிவனம் அருகே ஒலக்கூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த தம்பதி உயிரிழப்பு!!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஒலக்கூரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். கார் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் தியாகேஸ்வரன், அவரது மனைவி ஜெயா ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Chennai ,Olakur ,Tindivanam , Tindivanam, ditch, car, Chennai, couple, casualties
× RELATED திண்டிவனம் அருகே ஏரியில் கொலை செய்து...