×

ரயில் பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ரயில்வே

சென்னை: ரயில் பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளும் சானிடைசர் தெளித்து சுத்தம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. பயணிகள் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.


Tags : Railways ,train passengers , Rail Passengers, Safe Travel, Precautions, Railways
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்