×

ஜூலை 2021-க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: ஜூலை 2021-க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Harshwardhan , Corona, Vaccine, Minister Harshwardhan
× RELATED அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள...