×

ஓ.பி.எஸ்.-ஐ சந்தித்தது ஏன்?.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

தேனி: துணை முதல்வர் ஓ.பி.எஸ். உடனான சந்திப்பு குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை நிறுவுவதற்காகவே துணை முதல்வரை சந்தித்தோம். சிலைக்கான செலவை ஏற்பதாக துணை முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளர் எனவும் கூறினார்.


Tags : Minister , Why did you meet the OPS? .. Minister RP Udayakumar Explanation
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...