×

தமிழகத்தில் தேவையான இடங்களில் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்: அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் தேவையான இடங்களில் தேவையான அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நெல்லினை பாதுகாப்பாக வைக்க பாலிதீன் தார்பாய்கள் வழங்கப்பட்டு உள்ளன. 2019-20-ல் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : paddy procurement centers ,Kamaraj ,Tamil Nadu , Adequate paddy procurement centers will be opened in Tamil Nadu: Minister Kamaraj
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...