×

காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காரைக்கால்: காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரேநாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிராம்பு தோட்டம், பட்டினச்சேரி, அன்புநகர், பைபாஸ்ரோடு உள்ளிட்ட இடங்களில் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Karaikal , Karaikal, Corona, 6, casualties
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...