×

அலுவல் பணிக்காக மட்டுமே அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சென்னை: அலுவல் பணிக்காக மட்டுமே அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா பணிகளை மேற்கொள்ள வாரத்தில் 3 நாட்கள் இருக்க வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளதாகவும், 6ம் தேதி நடைபெற உள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டம் குறித்து அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை எனவும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.


Tags : Chief Minister ,Ministers ,Vellamandi Nadarajan ,Chennai , Official Affairs, Ministers, Chennai, Chief Minister, Minister Vellamandi Nadarajan
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...